கனவுகளுடன் இருந்த கல்லூரி மாணவி… ஏமாற்றப்பட்டதால் உயிரை விட்ட பரிதாபம்
கல்வி கடன் கிடைக்காத விரக்தியில் இளம் கல்லூரி மாணவி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மதுரை மாவட்டம் தெப்பக்குளம்…
கல்வி கடன் கிடைக்காத விரக்தியில் இளம் கல்லூரி மாணவி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மதுரை மாவட்டம் தெப்பக்குளம்…
தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளுக்கு மட்டுமே 5000 ஆயிரத்தை தற்போது கடந்திருக்கிறது. மேலும்,…
தமிழகத்தில் நாளை முதல் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், திருமண நிகழ்வுகளில் 100 பேர்…
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000 நெருங்கியுள்ளது. தமிழகத்தில் தளவர்களுடனான கொரோனா கட்டுப்பாடுகள் இம்மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாநிலத்தில நாளுக்கு நாள்…
தமிழகத்தில் 16 ஆவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 06 ஆம் திகதி காலை ஆரம்பமானது. இந்நிலையில், திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் சர்கார் பட பாணியில்…
குளியாபிட்டிய பகுதியில் புத்தர் சிலைக்கு சேதம் விளைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபருக்கு நேற்றிரவு…
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி இன்று தேர்தல் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் பணிகள் தொடர்பில் தமிழக தலைமை…
தமிழகத்தில் பிரச்சாரம் நேற்றோடு நிறைவு பெற்ற நிலையில், கமல், சீமான், தினகரன் போன்றோர் தங்கள் சொந்த தொகுதிகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். நாளை தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான…
இந்தியாவில் திருமணமான 40 நாளில் கணவன் கண் எதிரில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் கோபிக். இவருக்கும் தனுஷா (23) என்ற இளம்பெண்ணுக்கும்…
இந்தியாவில் 23 வயது இளைஞர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணித்து வந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். காஷ்மீரின் Budgam மாவட்டத்தில் உள்ள Narbal…
தூத்துக்குடி எம்.பி-யும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்றுபாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவந்த நிலையில் கனிமொழி கொரோனா தொற்றால்…
தமிழகத்தில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் மகள் லீலாவதி (13). அரசுப்பள்ளியில் 8-ம்…
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரசுக்கு எதிராக கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கிய நிலையில், அதற்கு பிரேசில் தடை விதித்துள்ளது. உலகையே ஆட்டப்படைத்து வரும் கொரோனா…
ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்த முன்னாள் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறப்பு செய்தியை கேட்டு பேரதிர்ச்சி அடைந்ததாக சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற 10வது ஆண்டு தினத்தை…
இந்தியாவில் அண்ணனும் தங்கையும் சேர்ந்து திட்டமிட்டு தந்தையை கொலை செய்துள்ள சம்பவத்தின் பிண்ணனி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார்.…
இந்தியா கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ளதால், ஒவ்வொரு நாளும் தொற்று எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கடத்த 24 மணிநேரத்தில் 72,330 பேருக்கு கொரோனா…
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின் போது கோபமடைந்து கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை வீசி எறிந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலகியுள்ளது.…
சசிகலா தற்போதெல்லாம் அடிக்கடி வெளியில் வரும் நிலையில் அவரின் நிழல் போல உடன் வரும் பெண் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை…
இந்தியாவில் ஹோலி கொண்டாடிய கும்பலை கண்டித்ததால், பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் உத்திர பிரதேசத்தில் உள்ள Mevati Tola…
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 16 வயது சிறுமியை, குடும்ப உறுப்பினர்களே கிராம மக்களுடன் சேர்ந்து அடித்து ஓடவிட்டு அசிங்கப்படுத்திய சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான…
இந்தியாவின் ஊனமான பெண் குழந்தையை பெற்றெடுத்ததற்காக இளம்பெண்ணை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பபிதா தேவி.…
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேசிய…
தமிழக முதல்வர் பழனிசாமி தயார் குறித்து விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திமுக எம்.பி ஆ.ராசா மன்னிப்பு கோரியுள்ளார். சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஆ.ராசா, அரசியல்…
தமிழகத்தில் திருமணமாகாத இளைஞனை திருமணமான இரண்டு பெண்கள் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொன்று தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில்…
இந்திய மாநிலம் கேரளாவில் பாடசாலை மாணவியான காதலியை 250 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பெற்றோரின் குற்றச்சாட்டுக்கு பொலிசார் பதிலளித்துள்ளனர்.…
பாகிஸ்தானில் எம்.பியாக உள்ள மவுலனா சலாவுதின் 14 வயது சிறுமியை மணந்த நிலையில் அது தொடர்பில் சிறுமியின் தந்தை பேசியுள்ளார். ஆசிய நாடான பாகிஸ்தானை சேர்ந்த செல்வந்தரும்,…
இந்திய – மராட்டிய மாநிலத்தில் வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மராட்டிய மாநிலம் மும்பையின் பஹன்அப்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றாக இருந்த…
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியை சேர்ந்தவர் லியோபால் (வயது 33). வேன் டிரைவர். இவரது மனைவி சுஜித்ராமேரி (24). இவர்களுக்கு 5 வயதில் ஒரு…