புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம் ; சோகத்தில் குடும்பம்
காய்ச்சலுக்கு ஊசி போட்ட புது மாப்பிள்ளை ஒருவர் திடீரென்று மயங்கிவிழுந்து உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள…
காய்ச்சலுக்கு ஊசி போட்ட புது மாப்பிள்ளை ஒருவர் திடீரென்று மயங்கிவிழுந்து உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள…
தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர்…
தமிழகத்தில் 15 வயதில் திருமணம் செய்து கொண்ட கோடீஸ்வரி என்ற பெண் தனது 25வது வயதில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின்…
கி.பி.630ம் வருடத்தில் மஹேந்திரவர்ம பல்லவ மன்னனால் கற்பாறை மேல் கட்டப்பட்ட சிவன் ஆலயம் தமிழ் நாட்டில் உள்ளது. இத்திருக்கோலியானது சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் உள்ளது. இந்த மூர்த்தியின்…
தமிழக மீனவர்கள் உயிரிழக்க காரணமான இலங்கை கடற்படையினரின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ராமேஸ்வரம் அருகே கச்சத்தீவு…
தமிழகத்தில் அந்தரங்க வீடியோவை எடுத்து வைத்து மிரட்டிய பெண் சம்பவத்தில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கோயமுத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசிம்மன். ஆந்திராவை சேர்ந்த இவர் கோயம்புத்தூரில்…
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாடசாலை மாணவி ஒருவர் சீரழிக்கப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிராமப்பகுதி ஒன்றில் 14…
திருமணம் முடிந்து மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்லும் மருமகன்களுக்கு ஸ்பெசல் கவனிப்பு உண்டு. அதுவும் திருமணமான புதிதில், புதுமண தம்பதிகளுக்கு வரவேற்பும் கவனிப்பும் தடால்புடாலாகவே இருக்கும்.…
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால்…
சசிகலாவிற்கு நள்ளிரவில் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி…
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால்…
சிவகங்கையில் 7 வயது பெண் குழந்தையை 2 ஆண்டுகளாக பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துவந்த ஐ.ஜி அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
இந்தியாவில் வாங்கிய கடனுக்காக வங்கி, வீட்டை பறிக்க தயாரான நிலையில் ரப்பர் தொழிலாளிக்கு லொட்டரியில் ரூ 12 கோடி பரிசு விழுந்துள்ளது. கேரளாவின் கைதாச்சல் கிராமத்தை சேர்ந்தவர்…
இந்திய மாநிலம் பீகாரில் 13 வயதே ஆகும் சிறுமியை பணத்துக்காக 2 பேருக்கு பெற்றத் தாயே விற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் கடந்த செவ்வாய்க்கிழமை…
கேரளாவில் 11 மற்றும் 7 வயது சிறுமிகள் கொடூரமாக நாசம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் அருகே…
இந்தியாவின் கேரள மாநிலத்தில் அரசின் பாதுகாப்பில் இருந்து குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்ட கூட்டு துஸ்பிரயோகத்திற்கு இலக்கான சிறுமி மூன்றாவது முறையும் பலாத்காரத்திற்கு இலக்கானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…
ஒடிசாவில் 58 வயது பெண் ஒருவர் தனது சொந்த மகளையே கூலிப்படை அமைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் ஒடிசாவில் ஜனவரி…
இந்தியாவில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் வீட்டு கழிப்பறையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என குடும்பத்தார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் கள்ள மது விற்பனை செய்த மாமியாரால் அவமானமடைந்த மருமகள் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அருதங்குடி கிராமத்தை சேர்ந்த கமலாம்மாள் 20 ஆண்டுகளாக கள்ளத்தனமாக…
பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சிவசங்கரி என்பவருக்கும் மதுரை பாலெரங்காபுரம் சரவணன் என்பவருக்கும் இன்று மதுரையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, இந்த திருமண…
இந்தியாவில் காட்டில் தலையில்லாமல் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த இளம்பெண் கொலை வழக்கில் அவர் கணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஞ்சியில் உள்ள காட்டுப்பகுதியில் இந்த…
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாள் இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்களால் மிகவும் நேசிக்கப்படும் ஒரு நடிகராகவும் தலைவராகவும் திகழ்ந்தவர்.…
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கணவரின் வீட்டில் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கல்லம்பலம் பகுதியை சேர்ந்த 24 வயது…
இந்திய தலைநகர் டெல்லியில் 13 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக பாலின மாற்ற அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தி, பல ஆண்டுகளாக பலாத்காரத்திற்கும் இரையாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக…
உலக பிரசித்தி பெற்ற பாலமேட்டில் இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி…
இந்தியாவில் மருத்துவ கல்லூரி மாணவி தண்ணீர் நிறைந்திருந்த அணையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட்டை சேர்ந்தவர் Puja Bharti (22).…
இந்தியாவில் திருமணமான சில மாதங்களில் மனைவியின் நகைகள் மற்றும் பணத்தை திருடிக்கொண்டு கணவன் ஓடிய சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சுனிதா. இளம்பெண்ணான இவருக்கு அபிஷேக்…
22 வயதில் 11 திருமணம் செய்து பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டி தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொளத்தூர்…
தமிழகத்தில் கணவனை கொலை செய்த மனைவியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். தேனி மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்காளை. இவர்…
ஆந்திராவில் பகிரங்கமாக திருமணம் செய்து கொள்ள மறுத்த, இரகசிய கணவனை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு…