தற்போது இந்தியாவில் குறைந்துவரும் இனங்களில் முதலையும் ஒன்று. இந்த சூழலில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய உயிரியல் பூங்காவில் அரியவகை முதலை இருப்பது தெரியவந்துள்ளது. கேந்திராபடா மாவட்டத்தில் உள்ள...
இந்தியாவில் விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராணுவ வீரர் மீண்டும் பணிக்கு திரும்புவதாக கூறியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டை சேர்ந்தவர் புபேந்திரசின்...
இந்தியாவில் காதலித்து, ரகசியமாகத் திருமணம் செய்து குடும்பம் நடத்திவிட்டு, இப்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகத் தர்மபுரி சப்-இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம்...
இந்தியாவில் நடந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்க, இந்திய விமானப் படையினர் பாகிஸ்தான் எல்லை அருகே போர் ஒத்திகை நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா...
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 8 லட்சத்துக்கும் மேலானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 3 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கிறார்கள் என தக்வல்கள் வெளியாகி உள்ளன. நமது உடலில் சுத்திகரிப்பு நடக்கும்...
இந்தியாவில் மருமகள் மீது ஆசைப்பட்டு, மகனை கொடூரமாக கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் Dabri Khana கிராமத்தை சேர்ந்தவர் Rajwinder Singh. இவருக்கு...
இந்தியாவில் முதல் முறையாக, ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் பெற்று, திருப்பத்துார் பெண் சாதனை படைத்து உள்ளார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த பார்திபராஜாவின் மனைவி சினேகா தான் எந்த...
இந்தியாவில் 53 வயது நபரை திருமணம் செய்து கொள்ளும் படி 15 வயது சிறுமியை மாமா வற்புறுத்தியதால், அந்த சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின்...
இந்தியாவில் குழந்தையை கடத்தி வந்த குரங்கு ஒன்று அந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஹரியானாவில் யாரோ ஒருவரின் குழந்தையை தூக்கி வந்த...
இந்தியாவில் 9 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 36 வயதான பெண்ணை பொலிசார் கைது செய்தனர். கேரளாவில் சமீபத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது பாதிக்கப்பட்ட சிறுவன்...
இந்தியாவில் 19 வயது இளைஞன் திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால், அவரின் தலை துண்டாக வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரபிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில்...
இந்தியாவில் தங்களுடைய பெண் தோழியுடன் பேசிய 14 வயது சிறுவனை சக சிறுவர்கள் குத்திக்கொலை செய்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியில் 14 வயது சிறுவன் ஒருவன் பெண் தோழியுடன்...
இந்தியாவில் பேஸ்புக் மோகத்தால் இளம் பெண் ஒருவர் கணவனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரும் சுஷ்மா என்ற...
இந்தியாவில் இரண்டு ஆண்களுடன் தகாத உறவில் இளம்பெண் இருந்ததை அவரின் 12 வயது தங்கை கண்டுப்பிடித்ததால் அவரை அப்பெண் கொடூரமாக கொலை செய்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபூர்நகரை சேர்ந்தவர் ஹிமான்சி...
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான நகரங்கள் மற்றும் அங்கு இருக்கும் சுற்றுலா தளங்களில் அதிகளவு காதல் ஜோடிகள் சுற்றித்திரிந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பொது இடங்களில் வைத்து பார்க்க முகம் சுளிக்கும்...
இந்தியாவில் 40 – 50 வருடங்களுக்கு முன் 12 வயதிலேயே திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். பின்பு மத்திய, மாநில அரசுகள் போட்ட கடுமையான சட்டத்தால், பெண்ணின் திருமண வயது 18...
இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு தோழிகள் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனாட்சி தாகூர் (20), ஜம்னா (20), ஷீலா (18)...
இந்தியாவில் நண்பரை அடித்து விரட்டி விட்டு, இளம் பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர்...
இந்தியாவில் மனைவியும், மாமியார் வீட்டாரும் தன்னை துன்புறுத்தியும், அசிங்கப்படுத்தியும் வந்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தின் குர்கானை சேர்ந்தவர் பங்கஜ் பரத்வாஜ்...
இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு 9,000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை திருப்பி செலுத்த முடியாமல் இங்கிலாந்து சென்று அங்கே தஞ்சம் அடைந்தார். நீண்ட நாட்களாக அவரை இந்தியாவிற்கு...
இந்தியாவில் மனைவி, 3 குழந்தைகளை கொன்று விட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ராஜ்காட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குப்தா. இவர்...
இந்தியாவில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 17 வயது சிறுமியின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்திஸ்கர் மாநிலத்தின் தம்தரி கிராமத்தை சேர்ந்தவர் மேகா விஸ்வகர்மா (17). இவர் பத்தாம்...
இந்தியாவில் காதலியுடன் மகிழ்ச்சியாக ஊர் சுற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் இரண்டு பேர் மோட்டர் சைக்கிள்களை திருடியுள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே விலையுயர்ந்த மோட்டார்...
இந்தியாவில் திருமணம் முடிந்த அரைமணி நேரத்தில் புதுமண தம்பதிகள் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் கொண்டல் பகுதியில், இரு தினங்களுக்கு முன் ஒரு...
இந்தியாவில் பெண் குழந்தை பிறந்ததால் தந்தையின் உயிருக்கு ஆபத்து என சாமியார் கூறியதால் பெற்ற குழந்தைகளை கொலை செய்த பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் ஹைவ்ராவை...
இந்தியாவில் திருமணமான 5 நாட்களில் பாத்ரூமில் உள்ள ஹீட்டரில் இருந்த மின்சாரம் பாய்ந்து புதுப்பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் செகண்ட்ராபாத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா சர்மா. இவருக்கும் மனிஷா...
இந்தியாவில் கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற நிலையில் மனைவியை அவரின் மாமனார், மாமியார் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை...
இந்தியாவில் திருமணம் செய்த காதலன் தன்னை கைவிட்டுவிட்டார் என கூறி இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலத்தின் கரீம்நகரை சேர்ந்தவர் ரவாளி. இவர் தனது வீட்டருகில்...
இந்தியாவில் மொடல் அழகி கொலை செய்யப்பட்ட வழக்கில் பொலிசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் கோடாவை சேர்ந்தவர் மான்சி தீக்ஷித்(20). மொடல் ஆகும்...
இந்தியாவில் சைவ மதத்தினரின் முதன்மைக் கடவுளாக திகழ்பவர் சிவன். தென்னகத் தலைவன், தமிழ் குடிமகன்களின் கடவுள் என பல்வேறு சிறப்புகளை சிவன் பெற்றுள்ளார். சைவர்களின் நம்பிக்கைப் படி, பேரூழியில் அனைத்தையும்...