முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்நாட்டில் நல்லாட்சியை கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்ற அப்பட்டமான குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது. அவரது ஆட்சியில் 19 திருத்தச்...
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட தேசிய பொருளாதார சபை கோடி கணக்கில் மக்கள் பணத்தை வீணடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது என்று அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தேசிய...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்தி வரும் அதிசொகுசு உத்தியோகபூர்வ இல்லம், பறிபோகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு 07, பெஜட் வீதியில் அமைந்துள்ள இந்த உத்தியோகபூர்வ வீடானது, ஜனாதிபதியாக மைத்திரிபால...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை பிரகடனத்தை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக் கொள்ள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும் அதனை அமைச்சுகள் அரச நிறுவனங்கள் மாகாண சபைகள் என்பவற்றினூடாக முன்னெடுக்கவும்...
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளிக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர்பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று (05) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு,...
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் மட்டும் விளக்கமறியலில்...
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் லண்டனில் நடைபெற்ற நோட்டோ மாநாட்டின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நான் மட்டும் இல்லை என்றால் மூன்றாம் உலகப்போர் மத்தியில் இருந்திருப்போம் என்று கூறியுள்ளார். லண்டனின் Watford...
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் தனது கனவுத் திட்டங்களில் ஒன்றான நவீன மலை நகரத்தை தனது பூர்வீக மலைப்பகுதியில் திறந்து வைத்துள்ளார். வடகொரியாவில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற...
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிசமான அளவு தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் ஒரு நிலைப்பாட்டினை எடுத்திருந்தார்கள். குறிப்பாக சிவில்சமூக அமைப்புக்கள், புத்திஜீவிகள், சமூகத் தலைவர்கள்...
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார் த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன். திருவள்ளுவர் சிலை மட்டக்களப்பு உன்னிச்சை குளத்திற்கு அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது.இந்நிகழ்வில் பிரதம...
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்த நபர் தொடர்பாகவும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு...
ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட போதும் அதனை சரி செய்து மீண்டும் மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம் என ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புல்மோட்டையில் நேற்று இடம்பெற்ற பொதுமக்கள்...
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவை ஆதரித்து செயற்பட்ட காரணத்தினால் தனது இரண்டு பிள்ளைகள் பாடசாலையில் பழிவாங்கப்படுவதாக தந்தையொருவர் பரபரப்பு கிளப்பியுள்ளார். ஹேமதகம, மதுல்போவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி...
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ புரட்சியாளனாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் சிறந்தொரு நிர்வாகி என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இன்று (01) யாழில் தனது...
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மீது இருந்து வெறுப்பே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். ஐக்கிய...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய விடயம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தாம் மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதன் மூலம் மக்களுக்கான சேவையை தொடரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி...
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் வசிப்பதனை தவிர்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளனர். கடமை நடவடிக்கைகளுக்கு மாத்திரம் உத்தியோகபூர்வ மாளிகையை பயன்படுத்துவதற்கு இருவரும்...
ஜனாதிபதி தேர்தலில் பின்னர் சுமார் இரண்டு வாரங்களாக மௌனத்தை கடைப்பிடித்த சஜித் பிரேமதாச இன்று அதனை உடைத்துள்ளார். சுவிற்சர்லாந்து தூதரக பணியாளர் கடத்தப்பட்டது, மற்றும் பத்திரிகையாளர்களிற்கு வழங்கப்படும் தேவையற்ற அழுத்தங்கள்...
ஜனாதிபதி கோட்டாபாய தலமையிலான புதிய அரசாங்கத்தில் முஸ்லிம் தலைவர்களை புறக்கணிப்படுவது வேதனையளிப்பதாக நிந்தவூர் பிரதேசசபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹீர் தெரிவித்தார். நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த 20 வது அமர்வு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு ஏற்ப அனைவரும் நாட்டு மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். நகர...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக செயற்பட்ட செய்தி வாசிப்பாளரை சி.ஐ.டி.யினர் விசாரணை செய்துள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,...
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழ்க் கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளை எப்போதும் வழங்கமுடியாது என எல்லே குணவங்ச தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாத்திரமே தாயகப்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு தாம் தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்ற...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பான நாட்டை உருவாக்கும் நோக்கில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விசேட வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் நாட்டில் திண்மக் கழிவுகளை...
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில், இலங்கை தமிழர்களின்...
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக மூத்த ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்ந நியமனம் இன்று (26) வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை (நவம்பர் 27) இடம்பெறவுள்ளது. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுத்துறை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு எதிரான தூண்டுதல்கள் மற்றும் இராணுவத்தினர் சிறையிலடைக்கப்பட்டமைக்கு குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி நிஷாந்த டி சில்வா பிரதான காரணமானவர் என சிறிய மற்றும் நடுத்தர...
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிரான தூண்டுதல்கள் மற்றும் இராணுவத்தினர் சிறையிலடைக்கப்பட்டமைக்கு குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி நிஷாந்த டி சில்வா பிரதானமானவராவார். இதனாலேயே அவர் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார் என்று...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய உத்தரவுக்கு அமைய சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக விசேட திட்டமொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். சுற்றாடலை பாதுகாத்து அழகுபடுத்துவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்கும்படி ஜனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்....